saminathan

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை – நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என்றும், பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என்றும் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற...

ஃபெஞ்சல் புயல் – தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம், கடலுர், கள்ளக்குறிச்சி,...

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பு… அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி!

சென்னையில் நடைபெறும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை வர்த்தக மையத்தில் இன்று ‘எல்லோருக்குமான...

சுற்றுலா பயணிகள் வாகனத்தை ஆக்ரோஷத்துடன் விரட்டிய காட்டுயானை…  பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!

நீலகிரி மாவட்டம் அருகேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே கர்நாடக மாநிலம் பந்திப்பூர்...

காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி இருக்கைக்கு அடியில் பணம் கண்டுபிடிப்பு… விசாரணைக்கு உத்தரவிட்ட மாநிலங்களவை தலைவர்!

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த...

நவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை!

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...