saminathan

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!

களத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசியல் செய்து வரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான டி.பி.சத்திரம் பகுதியை...

செண்பகத்தோப்பு அணையிலிருந்து வினாடிக்கு 2,100 கனஅடி நீர்திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து...

கச்சத்தீவு அருகே  14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கைக்கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது....

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் மெத்தனால் கலந்த விஷச்சாராயம்...

பேர்ணாம்பட்டில் ஆடு மேய்த்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு – போலீசார் விசாரணை!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஆடு மேய்த்துகொண்டிருந்த விவசாயி படுகாயம் அடைந்தார்.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஓனான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி(55). இவர் இன்று ஓனான்குட்டை காப்புகாடு பகுதியில் தனது...

போதைப்பொருள் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதுசெய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சென்னை, ஜே.ஜே. நகர், பாரி சாலை, இ.பி பூங்கா...