saminathan
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மல்டி லெவல்...
திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 01.12.2024...
மகாராஷ்டிரா மாநில புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக...
அப்ப கொங்கு மண்டலம்… இப்போ வடதமிழ்நாடா…? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!
திமுக கூட்டணியில் சேர முடியாத விரக்தியில் பாமகவினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது அவதூறுகளை பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்...
சம்பல் மாவட்டம் சென்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தய உ.பி. காவல்துறை… காசிப்பூர் எல்லையில் பதற்றம்!
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா...
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி… பொற்கோவிலில் பரபரப்பு!
பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதல்-ஐ பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிரேோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர்சிங் பாதல், முந்தய...
