saminathan

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

முதலமைச்சர் மீதான ராமதாஸ் குற்றச்சாட்டு… EDஆல் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

அதானி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பான பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு, அவரது பாஜக மீதான விசுவாசத்தின் வெளிப்பாடே தவிர உண்மை ஒன்றும் இல்லை என்பது அவரது அறிக்கை மற்றும் அண்மை...

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை… மீட்பு பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் தொடர்...

தரையிறங்காமல் உடனடியாக மேலே குலுக்களுடன் பறந்த விமானம்… பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

ஃபெஞ்சல் புயலின்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று, தரையிறங்காமல் உடனடியாக மேலே மிகுந்த குலுக்களுடன் பறந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று காலை...

பாறை உருண்டு விழுந்ததில் மண்ணில் புதைந்த வீடுகள்… மீட்பு பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் கனமழை காரணமாக அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் இடிபாடுகளுக்குள்  சிக்கியுள்ள 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊத்தரங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை...

கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...