saminathan

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

விழுப்புரத்தில் கனமழை எதிரொலி : பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து

விழுப்புரத்தில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய...

தஞ்சையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல்....

பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன… 7 பேரின் நிலை என்ன?

திருவண்ணாமலையில் மலை மீது இருந்து பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை...

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இதனால் மரக்காணம், திண்டிவனம், வானுர், செஞ்சி,...

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா… திருமா எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு பின்னணி!

விஜய் பங்கேற்கும் ஆதவ் அர்ஜுனா நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு...

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட பல்லிகள் பறிமுதல்!

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட பள்ளி, ஓணான் இனங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்...