saminathan

Exclusive Content

தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது...

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி...

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்:  அதிபர் திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மை பெற்றது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.இலங்கையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில்,...

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது....

ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்த பொம்மைகளை விற்பனை செய்ய முயற்சி… 12 பேர் கும்பலை பொடி வைத்து பிடித்த வனத்துறையினர்! 

விழுப்புரத்தில் ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்தத்தால் ஆன யானை பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற 12 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.திருச்சியிலிருந்து ஒரு கும்பல் பழங்காலத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட...

மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர் மயக்க நிலையில் உள்ளதாக கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல்...

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கிண்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது...

புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர்...