saminathan

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு...

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்...

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், கூடுதல் வட்டி தருவதாகக் கூறி...

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 20 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

தவெக வீறுகொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகின்ற கட்சி… தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

தவெக முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் தவெக வீறுகொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகின்ற கட்சி என்பதை நம்மை எடை போடுவோரும் புரிந்துகொள்வார்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகம்...

திருப்பதி லட்டு விவகாரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...