saminathan

Exclusive Content

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு...

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்...

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், கூடுதல் வட்டி தருவதாகக் கூறி...

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 20 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

தவெக வீறுகொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகின்ற கட்சி… தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

தவெக முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் தவெக வீறுகொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகின்ற கட்சி என்பதை நம்மை எடை போடுவோரும் புரிந்துகொள்வார்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகம்...

திருப்பதி லட்டு விவகாரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...