saminathan

Exclusive Content

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...

எண்ணெய் பாரம் ஏற்றிச்சென்ற மினி டெம்போ கவிழ்ந்து விபத்து… காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜேந்திரன்

சேலம் அருகே எண்ணெய் பாரம் ஏற்றிச்சென்ற மினி டெம்போ வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதிலிருந்த எண்ணெய் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலத்தில் இருந்து பாமாயில் டின்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ வாகனம்...

விபத்தில் உடன் வந்த பெண் பலி… வேதனையில் பேருந்து முன்பாய்ந்து இளைஞர் தற்கொலை

மாமல்லபுரம் அருகே விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உயிரிழந்ததால் வாகனத்தை ஓட்டிய இளைஞர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் பூஞ்சேரியில்...

தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என...

அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்… ஜம்மு-காஷ்மீரில் காங். – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி!

அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர்...

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எண்ணூர்...

124 பயணிகளுடன் மதுரைக்கு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு… சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து மதுரைக்கு 124 பேருடன் சென்ற ஏர்இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஏர்இந்தியா பயணிகள் விமானம் இன்று மதியம்...