saminathan

Exclusive Content

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...

பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்

ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின்...

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய...

கோவையில் கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து… 15 கார்கள் எரிந்து சேதம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே கார் ஷோரூமில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்தன.கோவை மாவட்டம் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் திருச்சி சாலையில் ஜெய் கிருஷ்ணா மாருதி...

ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

தருமபுரியில் ஒட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை, ஷூவை கழற்றி தாக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் காவேரி என்பவர்,...

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய...

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 20,319 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 20,319 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில் மழை தொடர்வதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து...

இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...