saminathan

Exclusive Content

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35...

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம்...

ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்...

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்…. முக்கிய அப்டேட்டுடன் வெளியான ஸ்பெஷல் வீடியோ!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர்...

அதனால்தான் இந்த படத்திற்கு என் மகன் பெயரை வைத்தேன்…. ‘ஆர்யன்’ குறித்து விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் 'ஆர்யன்' படம் குறித்து...

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 249 ஆக உயர்வு… நாளை பாதிப்புகளை பார்வையிடும் ராகுல் காந்தி!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை நேரில் பார்வையிடுகிறார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய  இடங்களில் நேற்று...

வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்காக அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அக்கடசியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

பாரீஸ் ஒலிம்பிக் – வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தை பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற வருகிறது. இந்த தொடரில்...

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை,...