saminathan
Exclusive Content
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்
சென்னை அசோக்நகர் பள்ளி விவகாரத்தில் மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக பாட்டாளி...
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில மழை பெய்ய வாய்ப்பு
தமிழநாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டஙகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 3...
பள்ளி நிகழ்ச்சிகள் – புதிய வழிமுறைகளை வகுக்க முதலமைச்சர் உத்தரவு
பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....
மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 53,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி இருந்து வந்தது. இந்த நிலையில்,...
ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்… சென்னை காவல் ஆணையர் அருண் தகவல்
ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்...
சிதம்பரம் கோவில் வருமானம், செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 10 ஆண்டு கால வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுசிதம்பரம் நடராஜர் கோவில்...
