saminathan

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்...

சிக்கிம் வாகன விபத்தில் தமிழக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மரணம்

சிக்கிம் மாநிலத்தில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வத்திராயிருப்பை சேர்ந்த தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.மேற்குவங்க மாநிலம் பின்னாகுரியில் இருந்து சிக்கிம் மாநிலம் பாக்யோங் பகுதிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில்...

அமெரிக்காவில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை மீட்பு

ரூ.5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை கடந்த 2005ம் ஆண்டிற்கு முன்பாக...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், நேற்று...

இலங்கை சிறையில் இருந்த 11 நாகை மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 நாகை மாவட்ட மீனவர்களை, அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள், சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்...

பெண் மரணம் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க‌. நிர்வாகி கைது

உதகை முஸ்லிம் பெண் கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வதந்தி பரப்பிய விருதுநகர் மாவட்ட பா.ஜ.க‌. நிர்வாகி வெற்றிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள காந்தல் பகுதியை...