saminathan

Exclusive Content

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35...

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம்...

ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்...

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்…. முக்கிய அப்டேட்டுடன் வெளியான ஸ்பெஷல் வீடியோ!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர்...

அதனால்தான் இந்த படத்திற்கு என் மகன் பெயரை வைத்தேன்…. ‘ஆர்யன்’ குறித்து விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் 'ஆர்யன்' படம் குறித்து...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்திய மீன்பிடிப் படகின்...

நீலகிரியில் கனமழை எதிரொலி… நாளை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நாளை மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து...

ஒலிம்பிக் பேட்மிண்டன்- இந்திய வீரர் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்‌ஷயா சென் முன்னேறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், சக நாட்டு...

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு...

“லைகா நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது”… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம்

லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம்  வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட...

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த...