saminathan

Exclusive Content

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!

​டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...

நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...

“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!

​நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

​மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10 பேரை மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில...

மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு கைது

சென்னை அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் விதமாக பேசியவிவகாரத்தில் ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.சென்னை அசோக்நகா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளா் மகா விஷ்ணு...

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை, எலலைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் 14 மீனவர்கள்...

தமிழகத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2024-25ஆம் நிதியாண்டில் ஜூன்...