saminathan
Exclusive Content
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த...
ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் – சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக...
திருப்பரங்குன்றம் விவகாரம் – சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் கருத்தை தமிழக அரசின் நிலைப்பாடாக ...
கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என...
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை – மேலும் 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 13 வயது மாணவி...
கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஓடிசா இளைஞர் கைது
கோவை அருகே கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...
நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார்… இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.மலையாள திரைப்பட நடிகைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா ஆணையம், நடிகைகளுக்கு...
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – திருமாவளவன் கண்டனம்
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம்...
கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ். இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார்...
பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி...
