saminathan

Exclusive Content

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…

குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...

வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…

ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை – மேலும் 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்  தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 13 வயது மாணவி...

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஓடிசா இளைஞர் கைது

கோவை அருகே கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார்… இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.மலையாள திரைப்பட நடிகைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா ஆணையம், நடிகைகளுக்கு...

சுங்கச்சாவடிகளில் கட்டணம்  உயர்வு – திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண  உயர்வுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம்...

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ். இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார்...

பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி...