saminathan

Exclusive Content

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...

”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு...

”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!

அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக...

மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை வெற்றி: மாணவர் போராட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ்!

நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய...

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை – மேலும் 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்  தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 13 வயது மாணவி...

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஓடிசா இளைஞர் கைது

கோவை அருகே கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார்… இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.மலையாள திரைப்பட நடிகைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா ஆணையம், நடிகைகளுக்கு...

சுங்கச்சாவடிகளில் கட்டணம்  உயர்வு – திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண  உயர்வுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம்...

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ். இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார்...

பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி...