saminathan
Exclusive Content
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த...
ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் – சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக...
திருப்பரங்குன்றம் விவகாரம் – சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் கருத்தை தமிழக அரசின் நிலைப்பாடாக ...
கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என...
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்த ஷிகர் தவான்!
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷிகர் தவான், ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச மற்றும்...
சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தொடர்...
அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !
அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.ஆந்தி ர மாநிலம் திருப்பதி சேர்ந்த 63 வயது மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும்,...
தென்காசி அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!
தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பு கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள கரிசல்குடியிருப்பு கிராமத்தில் நேற்று நள்ளிரவில்...
மதுபானக்கூடங்களுக்கு, கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்
கோவை மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு மதுஅருந்த வருபவர்கள், சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுநருடன் வந்திருக்கிறார்களா என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு...
