saminathan

Exclusive Content

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…

குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...

வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…

ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...

மகளிர் உரிமைதொகை ரூ.3000… பாஜக அறிக்கையில் அதிரடி வாக்குறுதிகள்

பெண்களை கவரும் வகையில் ”அருணோதய்” திட்டத்தில் மகளிருக்க வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3000...

பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி...

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்த ஷிகர் தவான்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷிகர் தவான், ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச மற்றும்...

சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர்  அருண் உத்தரவின்பேரில், தொடர்...

அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !

அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.ஆந்தி ர மாநிலம் திருப்பதி சேர்ந்த 63 வயது மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும்,...

தென்காசி அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பு கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள கரிசல்குடியிருப்பு கிராமத்தில் நேற்று நள்ளிரவில்...

மதுபானக்கூடங்களுக்கு, கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்

கோவை மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு மதுஅருந்த வருபவர்கள், சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுநருடன் வந்திருக்கிறார்களா என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு...