saminathan

Exclusive Content

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை...

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…

சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய...

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....

அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்தேன் – நயினார்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், நயினார்...

வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது தாக்குதல்!!

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று...

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமாக ரஷ்யாவை சேர்ந்த  பொறுப்பு...

நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து… 5 பேர் பலி, 10 பேர் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பேரண்டபள்ளி பகுதியில் தேசிய...

வண்டலூர் பூங்காவில் குட்டி ஈன்ற பெண் நீர்யானை!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பெண் நீர்யானை குட்டி ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளதுசெங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான், நீர்...

திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவர் ஹரிபிரசாத் (15). இவர் விடுமுறை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...