saminathan
Exclusive Content
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...
நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...
பெண்களை முதலில் தவெகவினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – டிடி.வி.தினகரன் விமர்சனம்
தமிழக பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய் பெண்களை முதலில்...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!
கிள்ளியூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்தாகக் கூறி, காங்கிரஸ்...
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த...
டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது
டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமாக ரஷ்யாவை சேர்ந்த பொறுப்பு...
நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து… 5 பேர் பலி, 10 பேர் படுகாயம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பேரண்டபள்ளி பகுதியில் தேசிய...
வண்டலூர் பூங்காவில் குட்டி ஈன்ற பெண் நீர்யானை!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பெண் நீர்யானை குட்டி ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளதுசெங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான், நீர்...
திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவர் ஹரிபிரசாத் (15). இவர் விடுமுறை...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...
