saminathan
Exclusive Content
“இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை” – முதல்வர் விஜய் இரங்கல்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்...
“யாரையாவது நியமித்துப் போங்கள்! ஆனால், டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஒன்றும் சினிமா வேடம் அல்ல!” – ஒரு தார்மீகக் கோபம்
ஒரு மாநில முதலமைச்சர் நினைத்தால் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்தப்...
மின்சாரத் துறையா? மின்வெட்டுத் துறையா?” – த.வெ.க அரசுக்கு எதிராக வெடிக்கும் மின்சாரப் பற்றாக்குறை சர்ச்சை!
தமிழகத்தில் த.வெ.க அரசு பதவியேற்றது முதல் பல்வேறு பகுதிகளில் நிலவும் தொடர்...
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்...
‘பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார் பாக்யராஜ்’ – மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவருமான கே.பாக்யராஜ்...
“திரிஷாவை துணை முதலமைச்சராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை!” – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
"நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய்,...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.மதுரையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது...
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலி: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு!
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கரூரில் நேற்று தமிழக...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!
கரூரில் பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...
கரூரில் பெரும் சோகம்.. விஜய், ஒருங்கிணைப்பு குழுவினர் எங்கே போனார்கள்? என்ன நடந்தது?
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்...
கரூர் கூட்டநெரிசல் : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பகல் 1 மணிக்கு விசாரணையை தொடங்க உள்ளதாகவும், அவரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தொடக்கம்… தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுகளில் 645 காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான முதனிலை தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய்...
