santhosh
Exclusive Content
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
பரந்தூர் விமான நிலையம்- நில எடுப்புக்கான அறிவிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்புக்கான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ளது.கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர்...
புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் பரவலாக மழை!
புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (பிப்.24) காலை 07.00 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மழை...
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சார்பில் ரூபாய் 313 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர்!
சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் 313 கோடி ரூபாய் மதிப்பிலான 14 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (பிப்.26) தொடங்கி வைக்கிறார்.கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய...
சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!
சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியா உயிர் தப்பினார்.ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருநகர...
“விஷமத்தனமாகப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்”- தமிழக வெற்றிக் கழகம்!
யூகத்தின் அடிப்படையில், விஷமத்தனமாகப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!இது குறித்து அவர்...
பிப்.26- ல் தொடங்குகிறது ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று பரப்புரையைத் தொடங்கவுள்ளனர்.போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி...
