santhosh

Exclusive Content

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்

அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில்  தீவிரமாக...

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...

‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...

மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி

மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...

பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி எம்.எல்.ஏ.!

 காங்கிரஸ் கட்சியில் விலகிய விஜயதரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்.ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...

“தி.மு.க. கூட்டணியில் எம்.பி.க்கள் செய்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார்...

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு குறித்து...

“அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 அதிகப்படியான நகர மயமாக்கல் வசதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும்...

“46 மருந்துகள் தரமற்றவை”- மத்திய அரசின் பகீர் தகவல்!

 இந்தியாவில் சளி உள்ளிட்டப் பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய அரசு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.தி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய...

தி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!

 சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் சென்னையில் சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…மும்பையைத் தலைமையிடமாகக்...