santhosh

Exclusive Content

மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய...

ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம்

ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ...

கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?

சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம்...

திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை

திமுக தலைமையிலான கூட்டணி  பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மதிமுக...

“வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!

 பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு...

“எங்கே போகிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்?”- மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

 தமிழக அரசின் பட்ஜெட் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருவர் பெயரிலும் ரூபாய் 1.20 லட்சம் கடன், ஓராண்டிற்கான வட்டி மட்டும் ரூபாய்...

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாகப் புகார்!

 சென்னை கொடுங்கையூரில் மனிதநேயர் மக்கள் கட்சியின் நிர்வாகியைத் தாக்கிய புகாரில் தி.மு.க. நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.‘தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டிற்கு கி.வீரமணி பாராட்டு!’கொடுங்கையூர் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் அஸ்லாம். மனிதநேய மக்கள்...

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!

 தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்கிறார்.மணிரத்னம் படத்திற்காக...

‘தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டிற்கு கி.வீரமணி பாராட்டு!’

 தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வியப்பின் விளிம்பில் நம்மைத் தள்ளும் அறிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்துப் பெற்ற செல்வப்பெருந்தகை!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.19) நண்பகல் 12.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை...