santhosh

Exclusive Content

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர்  மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர்  மாவட்டம் - 10 தொகுதிகள்.1....

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் - 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

‘சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை’- ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!

 பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் (Spicejet) அறிவித்துள்ளது.தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!இது குறித்து ஸ்பைஸ்ஜெட்...

உச்சத்தைத் தொட்ட பூண்டு விலை!

 தமிழகத்தில் பூண்டு விலை புதிய உச்சத்தில் இருப்பதால் சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர்.எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வழக்கமாக,...

“உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது”- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "மக்களின் நீண்ட நாள்...

எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 எம்.ஜி.ஆர். குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...

“தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும்”- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!

 "மக்களவைத் தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும்" என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில்,...

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!

 தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை போனது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் மேற்குவங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவைச்...