santhosh
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
“வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுத்தோல்வி”- மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்!
சங்கம் விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.வன்முறையை கிளப்பும்...
பெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!
விழுப்புரத்தில் தேர்தலின் போது பெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியன் 2 முதல் பாடல் ரிலீஸ்… சென்னையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு…இது குறித்து பா.ஜ.க.வின்...
“ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது”- நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!
"ஓட்டுப்பொடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இருக்காது" என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனது வாக்கினைப் பதிவுச்...
வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை சரிவு!
மதுரை மலர்சச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை குறைந்து காணப்படுகிறது.திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!ரூபாய் 600- க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய்...
“மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்பு”!
வட உள் தமிழகத்தில் மே 01- ஆம் தேதி முதல் மே 04- ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அமரன்...
திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திப் பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான...
