santhosh
Exclusive Content
“நிர்வாகத் திறமையின்மையால் கப்பல் ஏறும் தவெக-வின் கௌரவம்!” – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காரசார நேர்காணல்
"கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில் தவெக தரப்பின் அப்பட்டமான...
“அரசியல் நெருக்கடியில் தவெக தலைவர் விஜய்; திமுகவின் வியூகத்தை எதிர்கொள்வாரா?” – அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அலசல்!
"அரசியல் நெருக்கடியில் தவெக தலைவர் விஜய்; திமுகவின் வியூகத்தை எதிர்கொள்வாரா?" -...
“எத்தனால் கொள்கையால் மகனுக்கு ரூ.500 கோடி லாபமா?” – கேள்விக்கு நிதின் கட்கரி அதிரடி பதில்!
இந்தியாவில் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கும் (E20) மற்றும் 100% எத்தனால்...
ஆடி வெள்ளியில் இப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் ..!
ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த, குறிப்பாக...
“கரூர் சம்பவத்தில் தவெக-வை அம்பலப்படுத்தியவர் செந்தில் பாலாஜி!” – அய்யநாதன் பரபரப்பு பேட்டி!
"கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்குப் பிறகு...
“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!
குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும்...
“வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுத்தோல்வி”- மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்!
சங்கம் விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.வன்முறையை கிளப்பும்...
பெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!
விழுப்புரத்தில் தேர்தலின் போது பெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியன் 2 முதல் பாடல் ரிலீஸ்… சென்னையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு…இது குறித்து பா.ஜ.க.வின்...
“ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது”- நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!
"ஓட்டுப்பொடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இருக்காது" என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனது வாக்கினைப் பதிவுச்...
வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை சரிவு!
மதுரை மலர்சச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை குறைந்து காணப்படுகிறது.திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!ரூபாய் 600- க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய்...
“மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்பு”!
வட உள் தமிழகத்தில் மே 01- ஆம் தேதி முதல் மே 04- ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அமரன்...
திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திப் பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான...
