santhosh
Exclusive Content
‘இனி காகிதப் பணம் இல்லை; பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்?’ – கள்ளநோட்டை ஒழிக்க ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்!
நீண்ட ஆயுள் மற்றும் அதீத பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகும் பாலிமர் நோட்டுகள். ...
டெல்லியை அதிர வைக்கப் போகும் ஜூலை 20 போராட்டம் – சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வெடிக்கும் புதிய புரட்சி!
தேசிய அளவிலான தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...
“நீட் முறைகேட்டுக்கு எதிராக வெடித்தது மாணவர் புரட்சி: மத்திய அமைச்சருக்கு எதிராக ராஜஸ்தான் ஸ்தம்பித்தது!
தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள்...
பட்டப்பகலில் துணிகரம்: பெண் தாசில்தார் வீட்டில் 67 பவுன் நகை, ரூ.1.25 லட்சம் ரொக்கம் கொள்ளை!
காரைக்குடியில் அரசு பெண் அதிகாரி ஒருவரின் வீட்டில், பட்டப்பகலில் பின்புற கதவை...
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: நெல்லையில் சமையலர் மற்றும் டெக்கரேஷன் ஊழியர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான...
பல்லாவரத்தில் அதிர்ச்சி: பேராசிரியர்கள், மாணவிகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்த 5-ஆம் ஆண்டு சட்ட மாணவர் கைது!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், சக மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உறவினப்...
‘விலைவாசி உயர்வு- மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?’: மருத்துவர் ராமதாஸ் கேள்வி!
"எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபாய் 2,000 கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது; மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?" என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...
வெப்ப அலை- தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!வானிலை நிலவரம் தொடர்பாக, இந்திய வானிலை...
“அரசியல் தலைவர்கள் மத துவேஷக் கருத்தைத் தவிர்க்க வேண்டும்”- பிரதமரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேஷ கருத்துகளைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில...
பறவைக் காய்ச்சல் தடுப்பு- 12 இடங்களில் சோதனை!
பறவைக் காய்ச்சலைத் தடுக்க தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!கேரளா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில்,...
சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து!
சென்னை அம்பத்தூரில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் அடுத்தடுத்து இரண்டு கார்கள் மற்றும் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தனது...
‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!
தைவான் நாட்டில் இரவு முதல் 80 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அதிகளவாக 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிரடியாக குறைந்த தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?அதைத் தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டதால்...
