santhosh

Exclusive Content

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் அதிரடி! விசிக-வின் ஆதரவால் வலுவடையும் விஜய் கூட்டணி!

தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது...

கலைஞரின் வழியில் கனிவான உறுதி – புதிய மாற்றத்தை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்!

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனநாயக...

ஸ்ரீ ரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி உடைந்து விழுந்தது!

 திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி திடீரென உடைந்து விழுந்தது.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!உலக புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகே...

“7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது”- மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை!

  மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!இது தொடர்பாக, அனைத்து அரசு, தனியார்,...

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!

 ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி...

2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

 கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையோரின் இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது.“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!கரூர் மாவட்டத்தில் அமைச்சர்...

ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 27 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மூன்று டி.ஜி.பி.க்கள், மூன்று ஏ.டி.ஜி.பி.க்கள், 13 டி.ஐ.ஜி.க்கள் பணியிட...

“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!

 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!இது தொடர்பாக, இங்கிலாந்து...