santhosh
Exclusive Content
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் அதிரடி! விசிக-வின் ஆதரவால் வலுவடையும் விஜய் கூட்டணி!
தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது...
கலைஞரின் வழியில் கனிவான உறுதி – புதிய மாற்றத்தை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்!
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனநாயக...
“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!
'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக, ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!இது...
“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1,560 கோடியை பொது மகளிர்...
“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற...
என்.எல்.சி. குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!
என்.எல்.சி. சுரங்கம்- 3 திட்டத்தை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!என்.எல்.சி.யின் சுரங்கம்- 3 திட்டத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய...
“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனைஇது...
சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் இருவர் உயிரிழந்தனர்.ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி...
