santhosh

Exclusive Content

திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!

மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...

தமிழகத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆலையை நிறுவ ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்!

 தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் (Foxconn), காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து செல்போன்களுக்கான மின்னணு உதிரி பாகங்களை உற்பத்திச் செய்து வருகிறது. குறிப்பாக, தற்போது உலக...

தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

 உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தினார்.பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணிசீனாவில்...

பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித்ஷா இரங்கல்!

 கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோட்டில் உள்ள போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும், தனியாருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (ஜூலை 29) காலை எதிர்ப்பாராத விதமாக, ஏற்பட்ட வெடி விபத்தில்,...

“சேலத்தில் இருந்து கொச்சி உள்பட மூன்று நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி”- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேட்டி!

 தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.பட்டாசு ஆலை விபத்தில்...

“நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்!

 இரண்டு நாள் பயணமாக, ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று அதிகாலை உலகப் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், அமித்ஷாவுக்கு பூரணக்...

அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

 அரிசி ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து, தற்போது அரிசி தவிடு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!எண்ணெய் எடுத்த பிறகு உள்ள அரிசி தவிடு,...