santhosh

Exclusive Content

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48...

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த்...

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.​2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக...

எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில்...

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு – தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.

8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்...

ஆளுநரைச் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள...

“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பா.ஜ.க. தெற்கு ஒன்றியச் செயலாளர், பட்டியல் பிரிவைச் சேர்ந்த சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற...

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!90 வயதாகும் தயாளு அம்மாளுக்கு உணவு...

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!

 நடப்பாண்டில் முதல்முறையாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக,...

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

 மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இது தொடர்பாக தமிழக...

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா…. அமெரிக்காவில் வணிக வளாகங்களில் குவிந்த இந்தியர்கள்!

 அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் வணிக வளாகங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து போட்டிப் போட்டு அரிசி வாங்கும் நிலை உருவாகியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!உள்நாட்டு விலையைக்...

தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

 தமிழகத்தில் தஞ்சாவூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 24 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ரிலையன்ஸ் ஜியோ...