santhosh
Exclusive Content
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (ஜூன் 25) முதல் ஜூன் 29- ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,...
காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டிற்கான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர்...
“ஜூலை 1- ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன்...
கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!
கோவையைத் தொடர்ந்து, சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களமிறங்கியுள்ள பெண்ணிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலத்தைச்...
தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!
ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டது சதியா? என ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!மைசூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த...
“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!
மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டன....
