santhosh
Exclusive Content
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் –...
“வேறு வழியின்றிக் கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு!
செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில்...
“மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்- க்கு சிலை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்- க்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது தொடர்பாக,...
அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!
ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 150 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு...
ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!
பெலாரஸ் அரசு மூலம் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறுவதாக வாக்னர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவில் நீடித்து வந்த உள்நாட்டு...
பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றடைந்தார். எகிப்து அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.காவலர்களுக்கு...
