santhosh
Exclusive Content
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
H1B விசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பு, புதிய தொழில்நுட்பங்கள்,...
ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!
வேப்பூர் வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூர் மாவட்டம், வேப்பூர் வாராந்திர ஆட்டுச்சந்தைக்கு...
எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சிறார் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான பாலபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர், யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ராம்...
“பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.திருப்பதி மலைப்பாதை.. சிறுத்தை சிறுவனை தாக்கியது..அப்போது பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மத்திய அரசிடம்...
“எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு”- முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி!
பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் இன்று (ஜூன் 23) காலை 11.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை வரை நீடித்தது. எதிர்க்கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர்கள்...
“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!
சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து,...
