santhosh
Exclusive Content
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப்...
பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100...
கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காப்பர் உருக்கு...
“பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்க தனிப்படை அமைக்க வேண்டுமா?” – டிடிவி தினகரன் ஆவேசம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக...
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய...
எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு: இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி அஞ்சலி!
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின்...
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர்...
“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!
தமிழகத்தில் அமுல் நிறுவனம் (Amul Milk), பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்இந்த நிலையில்,...
இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் ‘அடிடாஸ்’ நிறுவனம்!
இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான உடைகள் மற்றும் போட்டிகளுக்கு தேவையான பொருட்களை அடிடாஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அந்நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பி.சி.சி.ஐ. (BCCI) கையெழுத்திட்டுள்ளது.வணிக வளாகத்தில் மின்...
எல்.ஐ.சி.யின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 5 மடங்கு அதிகரிப்பு!
மத்திய அரசின் பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிகர லாபம், நான்காவது காலாண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலைகடந்த ஜனவரி மாதம் முதல்...
“சுதந்திரம் பெற்றத்தைக் குறிக்கிறது செங்கோல்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 25) காலை 11.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாடு சுதந்திரம்...
டேராடூன்- டெல்லி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
டேராடூன்- டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 25) தொடக்கி வைக்கிறார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!இந்திய ரயில்வேத் துறையை நவீனப்படுத்தும் திட்டங்களில்...
