santhosh
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு!
மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை (மே 10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 07.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.என் கடவுளப்...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட சுமார் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும்...
டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
சென்னையில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார்.திருமணத்திற்கு மதம் மாறினேனா!?… கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எதிர்த்து...
கர்நாடகாவில் சூடுபிடித்த இறுதிக்கட்ட பிரச்சாரம்….பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (மே 08) மாலையுடன் நிறைவுப் பெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட வாரியாக 12ம்...
“உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (மே 09) காற்றழுத்தத்...
வீட்டுக்குள் விழுந்த விமானம்- பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு!
ஹனுமான்கர் நகர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம்,குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்துராஜஸ்தான் மாநிலம், சூரத்கர் விமானப்படைத்...
