santhosh

Exclusive Content

மேற்கு ஆசியாவில் கோரப் போர்! ஈரான் முகாம்களை தவிடுபொடியாக்கிய அமெரிக்கா.. 7 பேர் பலி, 260 பேர் காயம்.. வளைகுடாவில் பாயும் ஏவுகணைகள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள நேரடிப் போர்...

சோனம் வாங்சுக் போராட்டம் 25-வது நாள்: உடல்நிலை மோசம் – உண்ணாவிரதத்தைக் கைவிட 1,800 அறிஞர்கள் வேண்டுகோள்!

டெல்லியில் லடாக் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையில்,...

மாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!

"தமிழகத்தில் தற்போது ஆட்சி எதுவும் நடைபெறவில்லை; வெறும் காட்சி மட்டும்தான் நடக்கிறது....

சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல...

சொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி….அதிரடியாக கைது செய்தது காவல்துறை!

 மூதாட்டியிடம் சுமார் 2.10 கோடி ரூபாயை ஏமாற்றிய அவரது உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிகோவை மாவட்டம், இடிகரையைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவரின்...

“அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடக்கூடாது”- தமிழகம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கப்படுவதாக வீடியோ பரவி, அது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோக்களைப் பதிவேற்றியவர் யூ-டியூபர் மணீஷ் காஷ்யப். அவரை அதிரடியாக...

புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்இந்த...

பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!

 பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

 சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.சாதனை...

சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!

 தி.மு.க.வின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் இடம் பெறவில்லை.தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதி.மு.க.வின் தலைவரும், தமிழக...