santhosh

Exclusive Content

“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!

"டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத்...

“தவெக-வில் இணைந்த ‘மாஜிக்கள்’ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடும் குழப்பம்?” – சபாநாயகர் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்கால் வந்த சோதனை

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவில்...

அமைச்சர் நிர்மல்குமார் மனைவிக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பு? பல்லாவர டூ திருவல்லிக்கேணி.. ‘டெபுடேஷன்’ ரகசியத்தை உடைத்த ஆசிரியர்கள்!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால்...

வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு ‘கட்டிங்’ – கடலூர் அரசுப் பள்ளியில் போலீஸ் முன்னிலையில் அதிரடி நடவடிக்கை!

கடலூரில் நீண்ட முடி வளர்த்துக்கொண்டு பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு,...

விசாரணை கைதி அடித்துக் கொலை! முதன்மை வார்டன் உட்பட 3 சிறைத்துறையினர் மற்றும் 8 கைதிகள் கைது – 3-ஆவது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டம்!

​கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் என்ற...

தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்த நடிகை கயல் ஆனந்தி!

 தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கயல் ஆனந்தி. கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான கயல் படத்தில்...

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!

 சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று (மே 08) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறதுவரும்...

ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபாரம்!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 52- வது லீக் போட்டி, நேற்று (மே 07) இரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது...

லக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 51வது லீக் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 07) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ சூப்பர்...

குடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!

 ஒடிஷாவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருக்கும் போது, மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள்...

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்த புகாரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து...