santhosh
Exclusive Content
ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்று 47-வது நாளை எட்டியுள்ள...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச்...
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation)...
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
“25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்காத பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை”- உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த...
ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!
திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர், ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புகடந்த பிப்ரவரி மாதம்,...
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2- ஆம் தேதி தொடக்கம்!
பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று (மே 05) முதல் ஜூன் 6- ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய...
“ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக்...
தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் கிராம மக்கள்!
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கங்கோத்வரி கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி ஆழக் கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர். மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின்...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!
தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மலையாளத்தில் புதிய சாதனை படைத்த ‘ஹ்ருதயம்’ படப் பாடல்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த...
