santhosh

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு!

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 36ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்...

“வெப்பம் தணிந்த பின் இடைத்தேர்தலை நடத்தலாம்”- மருத்துவர் ராமதாஸ் யோசனை!

 விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அண்மையில்...

நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்!

 நாளை (மே 01) அரசு விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள்...

“சென்னையில் வெயில் கொளுத்தும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 சென்னையில் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

“தொழிலாளர் பெருமக்களுக்கு மே தின வாழ்த்துகள்”- எடப்பாடி பழனிசாமி!

 தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின வாழ்த்துகள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர்...

“தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

 தண்ணீர் பற்றாக்குறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது ஈரான்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...