subhapriya
Exclusive Content
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு
தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...
கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...
13 சிம்கார்டு பயன்படுத்திய பாதிரியார் சிக்கியது எப்படி?
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உட்பட 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தலைமறைவான பாதிரியார் சிக்கியது எப்படி? புதிய தகவல்கள்.
பாலியல் புகாரில் சிக்கி கைதாகி உள்ள பாதிரியார் தலைமறைவாக இருந்த போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு...
கழக மூத்த முன்னோடிகளுக்கு நான் சின்னவர் – உதயநிதி
பல இடங்களில் பட்டப்பெயராக என்னை 'சின்னவர்' எனக் கூறுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை நம்பிக்கையும் இல்லை ஆனால் கழக மூத்த முன்னோடிகள் உங்கள் முன்னால் நான் தான் சின்னவர் என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.
சென்னை...
விரைவில் வீடு திரும்ப உள்ளார் – ஈ.வி.கே.எஸ்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நலம் தேறி வருவதால் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுவுக்கு கொரோனா...
வேளாண்மை நிதிநிலை அறிக்கை – முத்தரசன் வரவேற்பு
வேளாண்மை நிதிநிலை அறிக்கை - முத்தரசன் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வரவேற்றுள்ளார்.இரா. முத்தரசன் வெளிட்யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மை...
விஜய் குறித்து ரசிகர் கேள்விக்கு – ராஷ்மிகா பதில்?
நடிகர் விஜய் பற்றிய ரசிகரின் கேள்விக்கு நச்சுனுபதில் அளித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட...
ஆன்லைன் சூதாட்டம் தடை- மாநில அரசுக்கே அதிகாரம்
ஆன்லைன் சூதாட்டம் தடை- மாநில அரசுக்கே அதிகாரம்
ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட்...
