subhapriya

Exclusive Content

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 16 முதல் விண்ணப்பம் தொடக்கம்….

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில்...

ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி

போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி...

போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய...

பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி? – அன்புமணி

அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம்: பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத்...

ஆயிரத்தொரு பாடல்கள் நூலின் 1200 பக்கங்களில் அடக்கம் – கவிஞா் வைரமுத்து

ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்புப்பணி தொடர்கிறது என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இதுகுறித்து கவிஞா்...

தேசத்தின் தேவையை புறக்கணித்து,பாஜக தேவைக்கு முன்னுரிமை தந்ததுதான் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படை – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

பாஜக அரசு விளம்பரத்துக்கு செய்த செலவில் மூன்றில் ஒருபங்குதான் எரிசக்தி சேமிப்புக்கு...

பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை இறையன்பு பார்வை

பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார். சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர்கப்பட்ட "குறுங்காடு" வை தலைமைச் செயலாளர் நேரடியாக சென்று பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.சென்னை...

ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவுக்கு பெருமை – மோடி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி. தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில்...

பத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் – மூர்த்தி உறுதி

தமிழகத்தில் முறைகேடாக பத்திர பதிவு நடந்ததாக கொடுக்கப்பட்ட 17,000 புகாரில் இதுவரை 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை...

மக்கள் பணியில் திமுக முதன்மை இடம் – சா.மு.நாசர்

மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில்...

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(13.03.2023) பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும்...

காசிமேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் அலை மோதியது மீன் பிரியர்களின் கூட்டம். கடந்த வாரம் ஏற்றம் இறக்கமாக இருந்த மீன் விற்பனை இந்த வாரம் களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் மீன்...