subhapriya

Exclusive Content

காசிமேடு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்: ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை உடனே மீட்டுத்தர வேண்டும். போராட்டத்தினால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு!

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீனவர்களின் விசைப்படகுகளையும், கைது செய்யப்பட்டுள்ள 70 மீனவர்களையும்...

ஹோர்முஸ் ஜலசந்தி திறப்பு: அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே அனுமதி – ஈரான் புரட்சிகர காவல்படை திட்டவட்டம்!

உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை...

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக அணியில் இணைந்தார் சர்ஃபராஸ் கான்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்...

ஏர் இந்தியா விமானப் பணிக்குழு விவகாரம்: விமானியின் போதைப்பொருள் சோதனை முடிவுகள் “எதிர்மறையாக இல்லை” – அரசு தகவல்!

சமீபத்தில் கடுமையான வானிலை மாற்றங்களால் நடுவானில் குலுங்கிய (Turbulent) ஏர் இந்தியா...

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: தேர்வுகள் ரத்து செய்த பிறகும் தொடரும் போராட்டம்! சிபிஐ விசாரணை கோரிக்கை!

ஜார்கண்டில் போட்டித் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும்...

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய போலி மந்திரவாதிகள் கைது!

தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டில் புதையல்...

பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை இறையன்பு பார்வை

பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார். சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர்கப்பட்ட "குறுங்காடு" வை தலைமைச் செயலாளர் நேரடியாக சென்று பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.சென்னை...

ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவுக்கு பெருமை – மோடி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி. தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில்...

பத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் – மூர்த்தி உறுதி

தமிழகத்தில் முறைகேடாக பத்திர பதிவு நடந்ததாக கொடுக்கப்பட்ட 17,000 புகாரில் இதுவரை 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை...

மக்கள் பணியில் திமுக முதன்மை இடம் – சா.மு.நாசர்

மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில்...

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(13.03.2023) பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும்...

காசிமேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் அலை மோதியது மீன் பிரியர்களின் கூட்டம். கடந்த வாரம் ஏற்றம் இறக்கமாக இருந்த மீன் விற்பனை இந்த வாரம் களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் மீன்...