subhapriya
Exclusive Content
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு
தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...
கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல்
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர் நகைக்கடையில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பெங்களூர் போலீசார்...
தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு
தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இரண்டாவது நாளாக கால தாமதமாக பால் வண்டிகள் வெளியே சென்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின்...
பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது
சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர்.
பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு...
சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் அப்டேட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை...
இலங்கையில் கிரிவசிபுர படம் நாளை வெளியீடு
நான்கு ஆண்டுகள் நீண்ட காத்திருப்பின் பின்னர் இலங்கை முழுவதும் 16 திரையரங்குகளில் 14/03/23 வெளியாகப் போகும் மாபெரும் சரித்திர காவியம்.
ගිරිවැසිපුර / Grivassipura / "கிரிவசிபுர" (மலைவாழ் மக்களின் இராச்சியம்)ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்...
போதையில் வாகனம் ஓட்டிய கல்லூரி மாணவர் பலி
குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பிளாட்பாரத்தில் மோதி தூக்கி...
