subhapriya
Exclusive Content
பயிர்க்கடன் முழு தள்ளுபடி: பேரவையில் திமுக வலியுறுத்தல் – அரசு தரப்பு விளக்கம்
சட்டப்பேரவையில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது....
வேல் வடிவில் நின்று 225 மாணவிகள் பரதநாட்டிய உலக சாதனை: சென்னை அம்பத்தூரில் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடியில், முருகப்பெருமானின் 'வேல்' வடிவில் 225 மாணவிகள்...
அதிகாரிகளின் பொறுமையைச் சோதிக்கும் தவெக அரசு: தொடரும் அடக்குமுறைகளால் விரைவில் கவிழும் அபாயம் – பத்திரிகையாளர் செந்தில் பகீர் பேட்டி!
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில்,...
“சமூக நீதி பேசினால் தெருப்பொறுக்கி என்றார்கள்; ஆனால் மக்களே எங்களை ஆளாக்கினார்கள்”: முன்னாள் நீதிபதி சந்துரு பேட்டி!
முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்கள் சமீபத்தில் அளித்த பிரத்யேகப் பேட்டி...
காசிமேடு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்: ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை உடனே மீட்டுத்தர வேண்டும். போராட்டத்தினால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு!
ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீனவர்களின் விசைப்படகுகளையும், கைது செய்யப்பட்டுள்ள 70 மீனவர்களையும்...
ஹோர்முஸ் ஜலசந்தி திறப்பு: அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே அனுமதி – ஈரான் புரட்சிகர காவல்படை திட்டவட்டம்!
உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை...
ரம்மி – ஆளுநர் செயல் ஏற்புடையதல்ல – ப.சி.
ரம்மி - ஆளுநர் செயல் ஏற்புடையதல்ல - ப.சி.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு ஆளுனர் திருப்பி அனுப்பியது தவறு என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நடைபெற்ற...
என்எல்சி விவகாரம் விரைவில் தீர்வு – பாலகிருஷ்ணன்
என்எல்சி விவகாரம்; விரைவில் தீர்வு - கே. பாலகிருஷ்ணன்
நெய்வேலி என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.நெய்வேலி...
நீருக்காக கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு
நீர் அருந்த கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு
கிணற்றில் விழுந்த 4 மாத குட்டி யானையை வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பென்னாகரத்தில் நடந்துள்ளது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள...
நைலான் கயிற்றால் மனைவியை கொன்ற கணவன்
பொழுது விடிந்தால் தகராறு செய்யும் மனைவி; விடியும் முன்னரே தீர்த்துக் கட்டிய கணவன்
நாள்தோறும் குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம்...
முதல்வரின் பிறந்த நாள் ராமநாதபுரத்தில் கால்பந்து போட்டி
முதல்வரின் பிறந்த நாள் ராமநாதபுரத்தில் கால்பந்து போட்டி
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியை சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா...
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது – கார்கே
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது - கார்கே
எதிர்க்கட்சி தலைவர்கள் சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டி...
