subhapriya
Exclusive Content
தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய்களும், அரங்கேறும் நாடக அரசியலும்!
தமிழ்நாட்டில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக்...
தமிழக முதலீடுகளைத் தட்டிப்பறிக்கும் ஆந்திரா; விசா சிக்கலில் தவிக்கும் மாணவர்கள்! – ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ மற்றும் உயர்கல்வித் திட்டத்தில் நடப்பது என்ன?
தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance...
தமிழ்நாடு அரசியல்: சீமான் தலைமையில் புதிய கூட்டணி அமையுமா? – அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து!
தமிழக அரசியலின் தற்போதைய சூழல், சிறு கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் நாம்...
தொகுதி மறுவரை மற்றும் காவிரி விவகாரம்: திமுகவை நோக்கி மட்டுமே பாயும் கேள்விகள் – அரசியல் விமர்சகர் விளவன் ராமதாஸ் பிரத்யேகப் பேட்டி!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம், தவெகவின் மௌனம் மற்றும் காவிரி...
‘ஒரு எம்.பி கூட இல்லாத கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது வேடிக்கை!’ – அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் ஆவேசம்!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற...
‘லோளு சபா’ போல் தரம் தாழும் தமிழகச் சட்டமன்றம்! தனிநபர் தாக்குதல்களால் குழிதோண்டிப் புதைக்கப்படும் ஜனநாயகம் – பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஆவேசப் பேட்டி!
மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய தமிழகச் சட்டமன்றம்,...
அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்
இந்திய வம்சாவளியான அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவு அளித்தனர்.
அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல்...
பெங்களூர்-மைசூர் – புதிய சாலையை மோடி திறப்பு
பெங்களூர்-மைசூர் இடையேயான புதிய விரைவுச்சாலையின் மூலம் வெறும் 90 நிமிடங்களுக்கு உள்ளாகவே 2 நகரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு சென்றுவிட முடியும். ரூபாய். 9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்...
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா
விடுதலை திரைப்படத்திற்கு பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடும். அதன் பின் வடசென்னை-2 தொடங்கப்படும் என்று வெற்றிமாறன் கூறினார்.
இயக்குநர்களை தலைவா என்று கூறுவது ஏற்புடையது அல்ல என கூறினார் வெற்றிமாறன். வெற்றிமாறன் தமிழ்...
சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் – ரகுபதி
ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு...
கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச்...
வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!
வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன்....
