subhapriya

Exclusive Content

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…

பூங்கா(பார்க்)  இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...

திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி,  தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...

பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்

மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“...

நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம்!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறக்குமதி குறைவு! நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களின் சரக்ககங்களில், கடந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகளை...

மும்பை-கோவா – புதிய வந்தே பாரத் ரயில்

மும்பை-கோவா வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொங்கன் பட்டதாரிகள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர் நிரஞ்சன் தவ்கரே பகிர்ந்துள்ளார்.மும்பை-கோவா வழித்தடத்தில்...

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டம். நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவாணி...

பி. எம். டபிள்யூ. காரை திருடி சென்ற மர்ம நபர்கள்

பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.இவர்,...

பேருந்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி. , பா. சிபாஸ் கல்யாணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இங்கு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து திருவள்ளூர்...