vairamani
Exclusive Content
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என...
தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர்....
முறைப்படி ஆதரவை தெரிவித்த அதிமுக! வரவேற்ற பாஜக
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது . இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்.கர்நாடக மாநிலத்திற்கு வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும்...
ஆளுநருடன் யூடியூபர் இர்பான் சந்திப்பு ஏன்?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பிரபல யூடியூபர் இர்ஃபான் குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆளுநருடன் எதற்கு திடீர் சந்திப்பு? அதுவும் குடும்பத்தினருடன்? என்ற கேள்வியை...
சரத்பவார் ராஜினாமா பின்னணியில் பிரசாந்த் கிஷோர்!
மகராஷ்டிரா அரசியலின் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார்(82) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 40 எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக சொன்னதால்தான் சரத்பவார்...
சசிகலா ஏரியாவுக்கு போகவிருந்த எடப்பாடியின் பயணம் ரத்து
எடப்பாடி பழனிச்சாமியின் தஞ்சாவூர் பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் வரும் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.அதிமுகவில் சசிகலா , டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பது இல்லை என்ற உறுதியில்...
சரத்பவார் விலகல் ஏன்? அடுத்த தலைவர் யார்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சரத்பவார்.கட்சியின் தலைவர் பதவி பதவியில் இருந்து சரத்பாவார் விலகுவதாக அறிவித்துள்ளார் என்றாலும் எதற்காக பதவி விலகுகிறேன் என்கிற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை...
ரூ.422 கோடியை ஆட்டைய போட்டோமா?- அமைச்சர் பிகே சேகர்பாபு விளக்கம்
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரானார் பி. கே. சேகர்பாபு. இவர் அமைச்சர் ஆன பின்னர் தான் அந்த துறை ஒரு பரபரப்பான துறையாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில்...
