vairamani
Exclusive Content
வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம்
குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப்...
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக...
‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் தான்!
ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.அஜித் நடிப்பில் வெளியான...
நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல்...
‘சியான் 63’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
சியான் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும்...
ட்விட்டரில் வந்த புகார்…களத்தில் இறங்கிய துணை முதல்வர்…
வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு...
கேரள முதல்வருக்கு மத்திய அரசு போட்ட திடீர் தடை
அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு .ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வரும் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும்...
பஞ்ரங் தள அமைப்புக்கு தடையா? காங்., முடிவுக்கு நடிகை ரம்யா எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் கர்நாடக மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில்...
மதுரையில் அதிர்ச்சி! கைத்துப்பாக்கியுடன் 2 பேர் சிக்கினர்
மதுரையில் கைத்துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவுக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போது போலீசார் இந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,கள்ளழகர் கோயில்...
மீண்டும் பரபரப்பு! திமுகவின் திராவிட மாடலை விளாசி எடுத்த ஆளுநர்!
திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று திமுக அரசு அரசின் முக்கிய கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் திராவிட மாடல் என்கிற திமுக அரசின் கொள்கை விவகாரத்தில்...
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் மரணம்! மக்கள் கண்ணீர் அஞ்சலி
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை இன்று காலையில் உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த அந்த காளை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் கருப்புகொம்பனுக்கு...
ஸ்டைர்லைட் ஆலை நாட்டின் சொத்தா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த இடையிட்டு முடிவை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான...
