vairamani

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

கேரள முதல்வருக்கு மத்திய அரசு போட்ட திடீர் தடை

அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு .ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வரும் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும்...

பஞ்ரங் தள அமைப்புக்கு தடையா? காங்., முடிவுக்கு நடிகை ரம்யா எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் கர்நாடக மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில்...

மதுரையில் அதிர்ச்சி! கைத்துப்பாக்கியுடன் 2 பேர் சிக்கினர்

மதுரையில் கைத்துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவுக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போது போலீசார் இந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,கள்ளழகர் கோயில்...

மீண்டும் பரபரப்பு! திமுகவின் திராவிட மாடலை விளாசி எடுத்த ஆளுநர்!

 திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று திமுக அரசு அரசின் முக்கிய கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் திராவிட மாடல் என்கிற திமுக அரசின் கொள்கை விவகாரத்தில்...

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் மரணம்! மக்கள் கண்ணீர் அஞ்சலி

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை இன்று காலையில் உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த அந்த காளை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் கருப்புகொம்பனுக்கு...

ஸ்டைர்லைட் ஆலை நாட்டின் சொத்தா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த இடையிட்டு முடிவை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான...