vairamani
Exclusive Content
நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...
5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்” – காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி
"கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்" – சென்னை...
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: கைதான 8 பேரின் வீடுகளில் போலீஸ் சோதனை
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு வழக்கு: கைதான 8 பேரின்...
பள்ளி, கல்லூரிகளில் த.வெ.க.வினர் நடத்தை கண்டிக்கத்தக்கது: பிரேமலதா விஜயகாந்த்
பள்ளி, கல்லூரிகளில் த.வெ.க-வினர் நடந்துகொள்ளும் விதம் கண்டிக்கத்தக்கது" – டெல்லி பிரதிநிதி...
ஆடம்பர வாழ்க்கைக்காக பைக் திருடிய தமிழக வாலிபர்கள் 3 பேர் புதுச்சேரியில் கைது
ஆடம்பரமாக வாழ்வதற்கும், கூடுதல் பணத் தேவைக்காகவும் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில்...
லெபனான் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலை அமெரிக்கா வற்புறுத்த வேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அனைத்து விதிகளும் முழுமையாகச் செயல்படுத்தப்பட...
கேரள முதல்வருக்கு மத்திய அரசு போட்ட திடீர் தடை
அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு .ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வரும் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும்...
பஞ்ரங் தள அமைப்புக்கு தடையா? காங்., முடிவுக்கு நடிகை ரம்யா எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் கர்நாடக மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில்...
மதுரையில் அதிர்ச்சி! கைத்துப்பாக்கியுடன் 2 பேர் சிக்கினர்
மதுரையில் கைத்துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவுக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போது போலீசார் இந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,கள்ளழகர் கோயில்...
மீண்டும் பரபரப்பு! திமுகவின் திராவிட மாடலை விளாசி எடுத்த ஆளுநர்!
திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று திமுக அரசு அரசின் முக்கிய கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் திராவிட மாடல் என்கிற திமுக அரசின் கொள்கை விவகாரத்தில்...
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் மரணம்! மக்கள் கண்ணீர் அஞ்சலி
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை இன்று காலையில் உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த அந்த காளை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் கருப்புகொம்பனுக்கு...
ஸ்டைர்லைட் ஆலை நாட்டின் சொத்தா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த இடையிட்டு முடிவை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான...
