vairamani
Exclusive Content
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு...
இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்
பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை...
பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்
பேரம் பேசிக்கொண்டே 15சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63வயது மூதாட்டி
சிசிடிவி காட்சிமூலம் ஆட்டோ பதிவெண்ணை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுத்த இராயபுரம் போலீசார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (வயது...
மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது! கருணாநிதி அரசு நிறுத்தியதை ஸ்டாலின் அரசு முடிக்க கோரிக்கை
மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்காமல் கண்ணகி விழாவை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது .சித்திரை முழு நிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாக...
ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த நில அபகரிப்பு மசோதா அரசாணை ரத்து
நில அபகரிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணை ரத்து என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். புதிய தனி திருத்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.கடந்த 2011...
சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதை அடுத்து நடிகர்கள் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு...
முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!
பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது . அழகர் ஆற்றில் இறங்கும் இந்த காட்சியைக் காண பக்தர்கள் முதல் நாளே இடம் பிடித்திருந்தனர்.உலக...
