vairamani

Exclusive Content

வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...

பூரண மதுவிலக்குக்கு காலக்கெடு அறிவிக்க வேண்டும் – டாக்டர் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

"தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க மாரத்தான் ஓட்டம் நடத்துவது நல்ல முயற்சி...

திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் காலமானார்: பாரதிராஜாவின் ‘செல்லப் பிள்ளை’ மறைவால் தமிழ் சினிமா சோகம்!

யதார்த்தமான நகைச்சுவை, கணவன்-மனைவி இடையேயான சுவாரசியமான உறவுச் சிக்கல்கள் மற்றும் மண்ணின்...

நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...

5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்” – காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி

"கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்" – சென்னை...

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல் பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை...

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63வயது மூதாட்டி சிசிடிவி காட்சிமூலம் ஆட்டோ பதிவெண்ணை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுத்த இராயபுரம் போலீசார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (வயது...

மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது! கருணாநிதி அரசு நிறுத்தியதை ஸ்டாலின் அரசு முடிக்க கோரிக்கை

மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்காமல் கண்ணகி விழாவை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது .சித்திரை முழு நிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாக...

ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த நில அபகரிப்பு மசோதா அரசாணை ரத்து

நில அபகரிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணை ரத்து என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். புதிய தனி திருத்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.கடந்த 2011...

சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதை அடுத்து நடிகர்கள் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு...

முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது . அழகர் ஆற்றில் இறங்கும் இந்த காட்சியைக் காண பக்தர்கள் முதல் நாளே இடம் பிடித்திருந்தனர்.உலக...