vairamani

Exclusive Content

ரஜினிக்கு கோயில் கட்டிய ரசிகா்…35 வருட கனவு நிறைவேறியதாக பேட்டி…

மதுரையை சோ்ந்த ரஜினி ரசிகர் 35 வருட கனவுகளை நினைவாக்கும் விதமாக...

கோடி கோடியாக கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா? – விஜய் உருக்கம்

கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று...

விரைவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் திருமணம்…. விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனருக்கு திருமண பரிசு வழங்கியுள்ளார்.கடந்த...

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு...

ஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3000 குறைந்து,...

‘சியான் 63’ படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சியான் 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.விக்ரம் நடிப்பில் கடைசியாக 'வீர...

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல் பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை...

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63வயது மூதாட்டி சிசிடிவி காட்சிமூலம் ஆட்டோ பதிவெண்ணை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுத்த இராயபுரம் போலீசார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (வயது...

மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது! கருணாநிதி அரசு நிறுத்தியதை ஸ்டாலின் அரசு முடிக்க கோரிக்கை

மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்காமல் கண்ணகி விழாவை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது .சித்திரை முழு நிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாக...

ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த நில அபகரிப்பு மசோதா அரசாணை ரத்து

நில அபகரிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணை ரத்து என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். புதிய தனி திருத்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.கடந்த 2011...

சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதை அடுத்து நடிகர்கள் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு...

முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது . அழகர் ஆற்றில் இறங்கும் இந்த காட்சியைக் காண பக்தர்கள் முதல் நாளே இடம் பிடித்திருந்தனர்.உலக...