vairamani
Exclusive Content
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு...
இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும்...
உண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்
சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்து ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரண்டு விரல் பரிசோதனை என்கிற கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமைகளால்...
ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு – கடும் எதிர்ப்பு
ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்றத்...
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா -70 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டனில் கோலாகலம்
இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடி சூட்டப்படுகிறார் இளவரசர் சார்லஸ் . இதனால் லண்டன் தலைநகரில் கோலாகல விழா நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது.இங்கிலாந்து நாட்டை 70...
நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்
பள்ளி சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது ஏன் என்று முதல்வரிடம் விளக்கம் கேட்ட ஆளுநர் கடிதம் அனுப்பியதாக சொல்ல, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது தேசிய குழந்தைகள் நல ஆணையம். நடந்தது...
விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது
விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது...
