vairamani

Exclusive Content

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா: ஒரே வாரத்தில் மீண்டும் ஏவுகணை சோதனை – போர் மேகம் சூழ்கிறதா?

பியாங்யாங்/சியோல்: சர்வதேச அரசியலில் அமைதிக்கு சவாலாக வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள்...

பிளாஸ்டிக் லைட்டர்களால் 25% தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு: தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி உற்பத்தி ஆண்டுக்கு 25...

சென்னையவாசிகளுக்கு அடுத்த ஆப்பு! – மேல பறந்த ட்ரோன்.. 10 மடங்கு எகிறிய சொத்து வரி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி திடீரென 8 முதல் 10...

ஃபெப்சி தலைவராக மீண்டும் ஒருமனதாகத் தேர்வு: 25 ஆயிரம் தொழிலாளர்களின் நலன் காக்க முதல்வர் தளத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார் ஆர்கே செல்வமணி!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக ஆர்கே செல்வமணி மூன்றாவது...

ஜிம்பாப்வே தொடரை வென்று மிரள வைத்த இந்திய அணி: ரிஷப் பந்தின் பேட்டிங் வியூகம் குறித்து தீவிர கிரிக்கெட் விவாதம்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்தியா அபாரமாகக் கைப்பற்றித் தங்களின்...

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும்...

உண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்து ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரண்டு விரல் பரிசோதனை என்கிற கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமைகளால்...

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு – கடும் எதிர்ப்பு

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்றத்...

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா -70 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டனில் கோலாகலம்

இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடி சூட்டப்படுகிறார் இளவரசர் சார்லஸ் . இதனால் லண்டன் தலைநகரில் கோலாகல விழா நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது.இங்கிலாந்து நாட்டை 70...

நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

பள்ளி சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது ஏன் என்று முதல்வரிடம் விளக்கம் கேட்ட ஆளுநர் கடிதம் அனுப்பியதாக சொல்ல, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது தேசிய குழந்தைகள் நல ஆணையம். நடந்தது...

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது...