vairamani

Exclusive Content

வந்தவாசியில்  வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள்...

மாநில பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றம்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’!

கேரள மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றம்...

பதற வைக்கும் விசித்திரம்! குளத்துக்குள்ளேயே சாப்பாடு, தூக்கம்.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை.. சோகத்தில் குடும்பம்!

மேற்குவங்க மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கடந்த சில மாதங்களாகக்...

ஜிம்பாப்வேயில் கோர விபத்து: கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் பரிதாப பலி – 27 பேரின் நிலை என்ன?

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் உள்ள புகழ்பெற்ற கரிபா ஏரியில் (Lake Kariba)...

காதல் + காமெடி கலக்கல்! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரியோ ராஜ்.. ‘ராம் இன் லீலா’ ட்ரெய்லருக்கு குவியும் லைக்ஸ்!

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை...

5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர் . அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில்...

மலர்க்கொத்துடன் நான் காத்திருக்கிறேன்.. ராமதாஸ்

பென்னாகரத்தில் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் வைத்திருப்பதால் மகிழ்ச்சியளிக்கும் மனமாற்றம் என்று குறிப்பிடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அவர் மேலும் இதுகுறித்து, தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை...

வெட்ககரமான 100ஆவது நாள் – விளாசி எடுக்கும் பாஜக

வேங்கை வயல் கொடுமைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றுகூட பார்வையிடவில்லை. சம்பவம் நடந்து 100 நாட்கள் ஆன பின்னரும் கூட இந்த அவலம் தொடர்வதால் விளாசி...

இதில் தமிழகம் முதலிடமா?அதிர்ச்சி செய்தி

பலவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி வரும் போது அது தமிழர்களுக்கு பெருமை தந்திருக்கிறது . ஆனால், இதில் தமிழகம் முதலிடம் என்று சொல்லும்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.சாக்கடை மற்றும்...

அதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி

கட்சியினர் மொத்த பேரும் மேடையில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக தப்பினார் அன்புமணி ராமதாஸ்.சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேருந்து நிலையத்தின் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்ட...

கலாஷேத்ரா விவகாரம்: நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி கொடுத்த பதிலடி

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதை அடுத்து அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் .கலாஷேத்திரா சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில்...