vairamani

Exclusive Content

உங்க குழந்தைக்கு போட்டாச்சா..!! தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

 தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்...

பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!

​இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது –  ஜவாஹிருல்லா கண்டனம்

இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி...

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!

சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து...

தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய...

5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர் . அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில்...

மலர்க்கொத்துடன் நான் காத்திருக்கிறேன்.. ராமதாஸ்

பென்னாகரத்தில் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் வைத்திருப்பதால் மகிழ்ச்சியளிக்கும் மனமாற்றம் என்று குறிப்பிடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அவர் மேலும் இதுகுறித்து, தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை...

வெட்ககரமான 100ஆவது நாள் – விளாசி எடுக்கும் பாஜக

வேங்கை வயல் கொடுமைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றுகூட பார்வையிடவில்லை. சம்பவம் நடந்து 100 நாட்கள் ஆன பின்னரும் கூட இந்த அவலம் தொடர்வதால் விளாசி...

இதில் தமிழகம் முதலிடமா?அதிர்ச்சி செய்தி

பலவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி வரும் போது அது தமிழர்களுக்கு பெருமை தந்திருக்கிறது . ஆனால், இதில் தமிழகம் முதலிடம் என்று சொல்லும்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.சாக்கடை மற்றும்...

அதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி

கட்சியினர் மொத்த பேரும் மேடையில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக தப்பினார் அன்புமணி ராமதாஸ்.சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேருந்து நிலையத்தின் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்ட...

கலாஷேத்ரா விவகாரம்: நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி கொடுத்த பதிலடி

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதை அடுத்து அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் .கலாஷேத்திரா சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில்...