vairamani

Exclusive Content

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய...

தன்னையும், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் – சீமான் விமர்சனம்

தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு

வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

விருதுநகரில் ஏப்ரல் 16, 17ம் தேதிகளில் பிரேமலதா பரப்புரை…

இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். விருதுநகரில்...

5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர் . அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில்...

மலர்க்கொத்துடன் நான் காத்திருக்கிறேன்.. ராமதாஸ்

பென்னாகரத்தில் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் வைத்திருப்பதால் மகிழ்ச்சியளிக்கும் மனமாற்றம் என்று குறிப்பிடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அவர் மேலும் இதுகுறித்து, தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை...

வெட்ககரமான 100ஆவது நாள் – விளாசி எடுக்கும் பாஜக

வேங்கை வயல் கொடுமைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றுகூட பார்வையிடவில்லை. சம்பவம் நடந்து 100 நாட்கள் ஆன பின்னரும் கூட இந்த அவலம் தொடர்வதால் விளாசி...

இதில் தமிழகம் முதலிடமா?அதிர்ச்சி செய்தி

பலவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி வரும் போது அது தமிழர்களுக்கு பெருமை தந்திருக்கிறது . ஆனால், இதில் தமிழகம் முதலிடம் என்று சொல்லும்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.சாக்கடை மற்றும்...

அதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி

கட்சியினர் மொத்த பேரும் மேடையில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக தப்பினார் அன்புமணி ராமதாஸ்.சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேருந்து நிலையத்தின் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்ட...

கலாஷேத்ரா விவகாரம்: நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி கொடுத்த பதிலடி

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதை அடுத்து அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் .கலாஷேத்திரா சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில்...