vairamani

Exclusive Content

9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில்...

டெல்லியில் கிறிஸ்துமஸ் தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை – பிரதமர் பங்கேற்பு

டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற...

டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் – மக்கள் கவனத்திற்கு ஒரு அவசர Checklist

புத்தாண்டை எந்தவிதமான நிர்வாக சிக்கலும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்றால், ரேஷன்...

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்…

தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை...

உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!

ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

எம்.கே.எஸ். – இபிஎஸ் ஒப்பந்த அரசியலா? 83% பேர் சொல்வதென்ன?

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவரப்படும் என்றும், கொடநாடு வழக்கில் உண்மைக்குற்றவாளிக்கு உரிய...

எச்.ராஜா பத்ம பூஷனுக்குத் தகுதியானவர் – பிரதமருக்கு வலியுறுத்தும் காயத்ரி

தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எச்.ராஜாவின் பெயரும் அடிபடும். புதிய ஜனாதிபதி தேர்விலும்...

சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது

தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடற்படையினர் நல அமைப்பு சார்பாக நேற்று 6-4-23 சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல்...

எச்.ராஜா விலகல் – பாஜக பரபரப்பு

தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் எச். ராஜா.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச். ராஜா அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்தான் அந்தத் தொகுதியில் போட்டியிடப்...

கண்ணுக்குத் தெரியாத ஆறு -அமைச்சர் பேச்சால் அவையில் கலகல

கண்ணுக்குத் தெரியாத ஆறு சரஸ்வதி ஆறு, நான் இதுவரைக்கும் இப்படி ஒரு இலாகாவை பார்த்ததே இல்லை என்று பேசி அவையை கலகலக்க வைத்தார் அமைச்சர் துரைமுருகன்.நீர்வளம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறையின் அமைச்சர்...

பாஜகவுக்கு பயந்தாரா? காங்கிரசை கைவிட்ட அமைச்சர்

பாஜகவுக்கு பயந்து காங்கிரசை கைவிட்டு விட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது கூட்டணியில் .ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் குமரி மாவட்ட...