vairamani
Exclusive Content
அரசியல் ஆலோசகர் சபரீசன் வக்கீல் நோட்டீஸ்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்
அரசியல் ஆலோசகர் சபரீசனுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, அமைச்சர்கள்...
டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்...
தங்க காசு மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவு
தங்க காசு மோசடி வழக்கு:குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள்...
அனுமதியின்றி விடுப்பில் இருந்த 1420 அரசு மருத்துவர்கள்: அறப்போர் இயக்கத்தின் முதல் வெற்றி
அனுமதி இன்றி நீண்டகால விடுப்பு எடுத்த 1420 அரசு மருத்துவர்கள்: அறப்போர்...
அரசு மரியாதையுடன் விடைபெற்றார் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கே.பாக்கியராஜ் அவர்களின் உடலுக்கு...
தமிழகத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு...
100 நாட்கள் ஆனால்தான் தமிழகம் செல்வேன் – உறுதியாக இருக்கும் சிபிஆர்
நூறு நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்....
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்!
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்...
பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்
ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு...
நரேஷ்குப்தா மறைவு- ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்
தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை...
சிஎஸ்கேவுக்கு ஆதரவளித்த எல்ஜிஎம்
சர்வதேச ஆட்டங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி, இயற்கை வேளாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து அவர் சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கி...
ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.உயர் பதவியில் இருக்கும்...
