vairamani
Exclusive Content
மாறுபட்ட தோற்றத்தில் ராதிகாவின் மிரட்டலான நடிப்பு…”தாய்கிழவி” டீசர் வெளியீடு
ராதிகா நடிக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்,...
அரசு பேருந்துகளின் பராமரிப்பு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் – செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்
நெடுஞ்சாலையில் நடைபெற்ற அரசு பேருந்துடன் கார் மோதி ஏற்பட்ட கோரமான சாலை...
SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…
தமிழ் நாட்டில் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத...
9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில்...
டெல்லியில் கிறிஸ்துமஸ் தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை – பிரதமர் பங்கேற்பு
டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற...
டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் – மக்கள் கவனத்திற்கு ஒரு அவசர Checklist
புத்தாண்டை எந்தவிதமான நிர்வாக சிக்கலும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்றால், ரேஷன்...
100 நாட்கள் ஆனால்தான் தமிழகம் செல்வேன் – உறுதியாக இருக்கும் சிபிஆர்
நூறு நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்....
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்!
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்...
பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்
ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு...
நரேஷ்குப்தா மறைவு- ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்
தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை...
சிஎஸ்கேவுக்கு ஆதரவளித்த எல்ஜிஎம்
சர்வதேச ஆட்டங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி, இயற்கை வேளாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து அவர் சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கி...
ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.உயர் பதவியில் இருக்கும்...
