vairamani

Exclusive Content

வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம்

குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப்...

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக...

‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் தான்!

ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.அஜித் நடிப்பில் வெளியான...

நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல்...

‘சியான் 63’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

சியான் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும்...

ட்விட்டரில் வந்த புகார்…களத்தில் இறங்கிய துணை முதல்வர்…

வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு...

100 நாட்கள் ஆனால்தான் தமிழகம் செல்வேன் – உறுதியாக இருக்கும் சிபிஆர்

நூறு நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்....

பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்!

பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்...

பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்

ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு...

நரேஷ்குப்தா மறைவு- ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை...

சிஎஸ்கேவுக்கு ஆதரவளித்த எல்ஜிஎம்

சர்வதேச ஆட்டங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி, இயற்கை வேளாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து அவர் சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கி...

ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.உயர் பதவியில் இருக்கும்...