vairamani
Exclusive Content
பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி....
“போதைப் பொருள் புகாரை கசியவிட்டதா காவல்துறை?” – கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
கோவையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்த கல்லூரி...
கோவை கல்லூரி மாணவன் அமுதன் உயிரிழப்பு: “இது கோஷ்டி மோதல் அல்ல… திட்டமிட்ட படுகொலை!” – பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறை உண்மையை...
கீரிமேட்டை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரிமேடு...
ஆவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வெளிநாட்டு வியாபாரி வீட்டில் விசாரணை!
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள...
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு: காலிப் பணியிடங்கள் குறைவாக இருப்பதால் தேர்வர்கள் கடும் ஏமாற்றம் – 1,500 ஆக உயர்த்த கோரிக்கை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ...
100 நாட்கள் ஆனால்தான் தமிழகம் செல்வேன் – உறுதியாக இருக்கும் சிபிஆர்
நூறு நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்....
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்!
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்...
பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்
ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு...
நரேஷ்குப்தா மறைவு- ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்
தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை...
சிஎஸ்கேவுக்கு ஆதரவளித்த எல்ஜிஎம்
சர்வதேச ஆட்டங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி, இயற்கை வேளாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து அவர் சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கி...
ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.உயர் பதவியில் இருக்கும்...
