vairamani

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

100 நாட்கள் ஆனால்தான் தமிழகம் செல்வேன் – உறுதியாக இருக்கும் சிபிஆர்

நூறு நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்....

பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்!

பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்...

பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்

ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு...

நரேஷ்குப்தா மறைவு- ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை...

சிஎஸ்கேவுக்கு ஆதரவளித்த எல்ஜிஎம்

சர்வதேச ஆட்டங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி, இயற்கை வேளாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து அவர் சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கி...

ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.உயர் பதவியில் இருக்கும்...