vairamani
Exclusive Content
நெல்லையில் பரபரப்பு: ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி – கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 இளம் பெண்கள் கைது!
மலேசிய நிதி நிறுவனத்தின் பெயரில் கமிஷனுக்காக அரங்கேறிய நூதன மோசடி.
தனியார் நிதி...
“அமித் ஷாவின் உபதேசங்களைக் கேட்க எங்களுக்கு விருப்பமில்லை!” – விவாத ஆஃபரை நிராகரித்த ராகுல் காந்தி!
புது தில்லி: நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் போராட்டத்தின்...
“குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதற்குத் தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?” – தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!
புது தில்லி:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைச் சிறப்பாகச்...
மீனாட்சி அம்மன் கோவில் சொத்து பத்திரப்பதிவு மோசடி: ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி சஸ்பெண்ட்!
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60...
‘வரி உயர்த்தப்படலை’னு சொன்ன மாநகராட்சி.. பொங்கி எழுந்த சென்னை மக்கள்! ஆதாரங்களோடு எக்ஸ் தளத்தில் ரகளை!
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி அளித்த விளக்கப் பதிவின்...
“அவர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை?” – அமித் ஷாவை நேரடியாக சாடிய அபிஷேக் பானர்ஜி!
புது தில்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்த்து...
அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை – அடித்துச்சொல்லும் கார்த்தி சிதம்பரம்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது என்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்பி . தமிழக கள்ளச்சாராயம் விவகாரத்தில், அதிகார...
13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய...
சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை – சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்
மகர விளக்கு பூஜையின் போது மகரஜோதி தோன்றும் இடமான சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அந்த நபர் சிக்கி இருக்கிறார் ....
இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.ஓபிஎஸ் அணியில் உள்ள மருது அழகுராஜ் அண்மையில் ஒரு...
திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக! பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வர நினைக்கிறார் திருமாவளவன் என்ற பேச்சு இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் திருமாவளவன் இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது...
நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை – அண்ணாமலை தாக்கு
வடமாநிலங்களில் வலுவாக இருக்கும் பாஜக தென்மாநிலங்களிலும் வலுவாக காலூன்ற நினைத்து இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியை சந்தித்திருக்கிறது.பாஜக ஆட்சியை தக்க...
