vairamani
Exclusive Content
வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம்
குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப்...
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக...
‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் தான்!
ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.அஜித் நடிப்பில் வெளியான...
நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல்...
‘சியான் 63’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
சியான் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும்...
ட்விட்டரில் வந்த புகார்…களத்தில் இறங்கிய துணை முதல்வர்…
வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு...
அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை – அடித்துச்சொல்லும் கார்த்தி சிதம்பரம்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது என்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்பி . தமிழக கள்ளச்சாராயம் விவகாரத்தில், அதிகார...
13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய...
சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை – சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்
மகர விளக்கு பூஜையின் போது மகரஜோதி தோன்றும் இடமான சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அந்த நபர் சிக்கி இருக்கிறார் ....
இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.ஓபிஎஸ் அணியில் உள்ள மருது அழகுராஜ் அண்மையில் ஒரு...
திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக! பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வர நினைக்கிறார் திருமாவளவன் என்ற பேச்சு இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் திருமாவளவன் இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது...
நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை – அண்ணாமலை தாக்கு
வடமாநிலங்களில் வலுவாக இருக்கும் பாஜக தென்மாநிலங்களிலும் வலுவாக காலூன்ற நினைத்து இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியை சந்தித்திருக்கிறது.பாஜக ஆட்சியை தக்க...
