vairamani

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை – அடித்துச்சொல்லும் கார்த்தி சிதம்பரம்

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது என்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்பி . தமிழக கள்ளச்சாராயம் விவகாரத்தில், அதிகார...

13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

 திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய...

சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை – சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்

மகர விளக்கு பூஜையின் போது மகரஜோதி தோன்றும் இடமான சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அந்த நபர் சிக்கி இருக்கிறார் ....

இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.ஓபிஎஸ் அணியில் உள்ள மருது அழகுராஜ் அண்மையில் ஒரு...

திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக! பின்னணி என்ன?

திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வர நினைக்கிறார் திருமாவளவன் என்ற பேச்சு இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் திருமாவளவன் இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது...

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை – அண்ணாமலை தாக்கு

வடமாநிலங்களில் வலுவாக இருக்கும் பாஜக தென்மாநிலங்களிலும் வலுவாக காலூன்ற நினைத்து இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியை சந்தித்திருக்கிறது.பாஜக ஆட்சியை தக்க...